பெண்கள் செய்ய வேண்டியது!
ADDED :4339 days ago
*அதிகாலையில் எழுந்ததும் கொல்லைப்புற வாசலைத் திறந்த பின்னரே, தலைவாசலைத் திறக்க வேண்டும்.
*பசுவின் முகத்தில் விழிக்க வேண்டும்.
*செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அவசியம் குத்துவிளக்கேற்றி லட்சுமியை வழிபட வேண்டும்.
*வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகும். பொருள் வளமும், சந்தோஷமும்பெருகும்.
*பவுர்ணமியன்று மாலையில், பால் பாயாசம், கற்கண்டு, பழ வகைகள் வைத்து இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும்.