உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்ட ஏகாதசி திருவிழா: வைர கிரீடத்தில் வரதராஜ பெருமாள்!

வைகுண்ட ஏகாதசி திருவிழா: வைர கிரீடத்தில் வரதராஜ பெருமாள்!

சேலம்: பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, நடந்து வரும் "பகல்பத்து உற்சவத்தின் 2ம் நாளான நேற்று வரதராஜர் வைர கிரீடம் அணிந்து சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !