உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில் முட்படுக்கையில் அருள்வாக்கு!

முத்துமாரியம்மன் கோவிலில் முட்படுக்கையில் அருள்வாக்கு!

திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தலில் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோவிலில், நாகராணி முட்படுக்கையில் பக்தர்களுக்கு அருள்வாக்கு அளித்தார். ஏராளமான பக்தர்கள் அருள்வாக்கு கேட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !