உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலர் அலங்காரத்தில் பெத்தாட்ஷி விநாயகர்!

மலர் அலங்காரத்தில் பெத்தாட்ஷி விநாயகர்!

தேனி: மார்கழி மாதம் மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு,தேனி பெத்தாட்ஷி விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விநாயகர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !