உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை ரங்கநாதர் கோவிலில் வேடுபரி நிகழச்சி!

காரமடை ரங்கநாதர் கோவிலில் வேடுபரி நிகழச்சி!

காரமடை ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் திருவாய்மொழி திருநாளில் 8ம் திருநாளில் ரங்கநாதர் வேடுபரி எனும்  நிகழச்சியாக பெருமாள் வெள்ளை குதிரையில் திரு வீதி வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !