சயனக்கோலத்தில் உள்ள பெருமாளின் பாதத்தை முதலில் தரிசிக்க வேண்டுமா?
ADDED :4308 days ago
பாதாதி கேசம் என்று இதற்குப்பெயர். பாதம்முதல் தலைவரை சுவாமியைத் தரிசிப்பதுசிறப்பு. போரில் உதவி கேட்க வந்தபாண்டவர்கள், கிருஷ்ணரின் பாதத்தைத் தரிசித்து அருள் பெற்றதை பாரதம் நமக்கு உணர்த்துகிறது.