உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சயனக்கோலத்தில் உள்ள பெருமாளின் பாதத்தை முதலில் தரிசிக்க வேண்டுமா?

சயனக்கோலத்தில் உள்ள பெருமாளின் பாதத்தை முதலில் தரிசிக்க வேண்டுமா?

பாதாதி கேசம் என்று இதற்குப்பெயர். பாதம்முதல் தலைவரை சுவாமியைத் தரிசிப்பதுசிறப்பு. போரில் உதவி கேட்க வந்தபாண்டவர்கள், கிருஷ்ணரின் பாதத்தைத் தரிசித்து அருள் பெற்றதை பாரதம் நமக்கு உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !