உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் கோவிலில் பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

முருகன் கோவிலில் பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

கொளப்பள்ளி: குறிஞ்சி நகர் முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் பறவை காவடி எடுத்து தங்களுடைய நேர்த்திக் கடன்களை செலுத்தினார்கள். 18ம்தேதி காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் முருகபெருமான் எழுந்தருளினார்.19ம்தேதி பக்தர்கள் பறவை காவடிகள் எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !