உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மை வேண்டி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம்!

உலக நன்மை வேண்டி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம்!

திருச்சி: கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற உலக நன்மைக்கான சுதர்சன ஹோமம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !