யமுனாம்பாள் கோயிலில் மண்டலாபிஷேகம்!
ADDED :4355 days ago
நீடாமங்கலம்: யமுனாம்பாள் கோயிலில் கடந்த 6-ம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து, மண்டலாபிஷேக விழா தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் ராஜ விநாயகர், யமுனாம்பாள் சன்னிதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.