உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிரார்த்தம் செய்யும் அன்று வெளியூரில் இருந்தால் என்ன செய்வது?

சிரார்த்தம் செய்யும் அன்று வெளியூரில் இருந்தால் என்ன செய்வது?

வெளியூரில் இருப்பதானால் சிரார்த்தம் செய்வதை நிறுத்திவிடக்கூடாது. முடிந்தளவு திதியன்று வெளியூர் செல்வதைத் தவிர்ப்பது நன்று. தவிர்க்க முடியாமல் செல்ல நேர்ந்தால் அங்கு சிரார்த்தம் செய்வதற்கான வசதிகளை செய்தபிறகே செல்லவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !