பாமா ருக்மணி ஊஞ்சல் உற்சவம்
ADDED :4207 days ago
நெல்லிக்குப்பம்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பாபமா ருக்மணி வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. ஊஞ்சல் உற்சவத்தில் பாமா ருக்மணி சமேதராய் வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார்.