உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாமா ருக்மணி ஊஞ்சல் உற்சவம்

பாமா ருக்மணி ஊஞ்சல் உற்சவம்

நெல்லிக்குப்பம்:  கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பாபமா ருக்மணி வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. ஊஞ்சல் உற்சவத்தில் பாமா ருக்மணி சமேதராய் வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !