உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பறக்கை கோயில் பங்குனித் திருவிழா

பறக்கை கோயில் பங்குனித் திருவிழா

நாகர்கோவில் : பறக்கை , மதுசூதன பெருமாள் கோயில் பங்குனித் திருவிழா ஏப்.4 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.அன்று காலை   கணபதி ஹோமமும், கொடியேற்றமும் நடைபெறுகின்றன. இரவு  சுவாமி பூப்பந்தல் வாகனத்தில் பவனி வருதல் நடைபெறுகிறது.9-ம் திருநாளான ஏப். 12-ம் தேதி காலை 9 தேர்த் திருவிழாவும், பகல்  அன்னதானமும், இரவு   சப்தாவர்ணமும் நடைபெறுகின்றன. 10- ம் திருவிழா அன்று இரவு  தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !