உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கத்தில் வேணுகோபால பார்த்த சாரதி பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

செங்கத்தில் வேணுகோபால பார்த்த சாரதி பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

செங்கம்: செங்கம் வேணுகோபால பார்த்த சாரதி பெருமாள் கோவிலில் உகாதி பண்டி கையை  
முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.அதிகாலை அபிஷேக ஆரா த னையும், சிறப்பு பூஜையும் அதைத் தொடர்ந்து மாலை அபிஷேக ஆராதனையும் பெருமாள் பாராயணமும் நடந்தது. கோவில் பட்டாச்சாரியார்  ஆகியோரின் வேத மந்திரங்களுடன் பஜனை நடந்தது.  பக்தர்கள் கலந்து கொண்டு  சாமிதரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !