சோழவந்தானில் மழைவேண்டி திருவிளக்கு பூஜை!
ADDED :4242 days ago
சோழவந்தான்: பூமேட்டு உச்சிமாகாளியம்மன் கோயில் பங்குனி உற்சவத்தில் மழைவேண்டி, உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.