உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் தண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

சேலம் தண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

சேலம்:  சேலத்தில் குமரகிரி கோயிலில் பங்குனி உத்திர விழா துவங்கியது. சேலம் மாவட்டம், அம்மாபேட்டை குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.   விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி தண்டாயுதபாணி   பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !