உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் விசித்திர வீர ஆஞ்சநேயர் கோயிலில் கோமாதா பூஜை

திருப்பூர் விசித்திர வீர ஆஞ்சநேயர் கோயிலில் கோமாதா பூஜை

வெள்ளக்கோவில் :  திருப்பூர், முத்தூர்   விசித்திர வீர ஆஞ்சநேயர்  கோயிலில்  ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு  நேற்று 108 கோமாதா பூஜை நடைபெற்றது.இக்கோயிலில் ஆண்டு தோறும்  ராம நவமியன்று கோமாதா பூஜை நடைபெறுவது வழக்கம்:   பூஜைக்காக ஈரோடு, முத்தூர், வெள்ளக்கோவில் பகுதிகளிலிருந்து ஏராளமான பசுக்களும், காளைகளும் கொண்டு  வரப்பட்டன இவைகளுக்காக  மாலை மரியாதை, தீபாராதனை காட்டி, தீவனங்கள் வழங்கப்பட்டது.  இவ்விழாவின் போது  மாடுகளின்    உரிமையாளர்களும் கெளரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !