உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மே 5-ல் தலசயன பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம்

மே 5-ல் தலசயன பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம்

செங்கல்பட்டு, :   108 திவ்ய தேசங்களில 63-வது திவ்யதேசமாகவும், ஸ்ரீ பூதத்தாழ்வார் அவதார ஸ்தலமாகவும் பூமி சம்மந்தமான பரிதார தலமாகவும் விளங்கும் தலசயனப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் மே 5 திங்கள்கிழமை தொடங்கி மே 15 வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. அன்று  இரவு அங்குரார்ப்பணம் சேனை முதல்வர் புறப்பாடும், முதல்நாள்  காலை கேடயம், இரவு மங்களகிரி உற்சவமும்,  கடைசி நாளான்று 10--ம் நாள்   பிற்பகல் துவாதச ஆராதனம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !