உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சைவ சமயப் பயிற்சி வகுப்பு தொடங்கியது

சைவ சமயப் பயிற்சி வகுப்பு தொடங்கியது

காஞ்சிபுரம்:   காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில்,   கோடை விடுமுறையை முன்னிட்டு, 10 நாள் சைவ சமய இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இலவச சைவ சமயப் பயிற்சி வகுப்பு  கடந்த  12-ம் தேதி துவங்கியது. மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ஆம் பட்டம் குருமகா சந்நிதானம் தலைமை வகித்து  வகுப்பைத் தொடங்கி வைத்தõர். வரும் மே 21-ஆம் தேதி வரை தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை, 5, 6 பிரிவுகளாக சைவ சமயப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !