உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலை ;   திருவண்ணாமலையில்   இந்த ஆண்டுக்கான சித்ரா பௌர்ணமி திருவிழா நேற்று  துவங்கியது.  கடந்த செவ்வாய்  இரவு  முதல் பக்தர்கள் கிரிவலம் வர   தொடங்கினர்.  தொடர்ந்து நேற்று மாலை 4 மணிக்கு பின்னர்  கோயிலில்  பக்தர்களின் எண்ணிக்கையும், கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கையும்  அதிகரித்தது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !