உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரௌபதி அம்மன் கோயில் மகா உற்சவம்

திரௌபதி அம்மன் கோயில் மகா உற்சவம்

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம்,  பாலேப்பள்ளி ஊராட்சி, முருக்கம்பள்ளம் திரௌபதி அம்மன் கோயிலில் 40-ம் ஆண்டு மகாபாரத மகா உற்சவ விழா கடந்த மாதம் 27-ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.  நேற்று கோயில் வளாகத்தில்   மகாபார சொற்பொழிவும், மகா பாரத நாடகங்களும் நடைபெற்று வந்தன.முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் செய்யும் நிகழ்ச்சி   நடைபெற்றது.    கிராம மக்கள் பலர்  பார்த்தனர்.
.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !