ஆவடி அம்மன் கோயிலில் பாலாபிஷேகம்!
ADDED :4163 days ago
சென்னை: சென்னை, ஆவடி, அண்ணனூர், ஜோதிநகர் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில், சித்ரா பவுர்ணமியன்று. மகளிர் மன்றத்தின் சார்பில் பால் குடங்கள் சுமந்து வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.