உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் மகிமை மாதா கோவிலில் தேர் பவனி

விழுப்புரம் மகிமை மாதா கோவிலில் தேர் பவனி

விழுப்புரம்;  விழுப்புரம் முகையூரில் மகிமை மாதா  கோவிலில் ஆண்டுதோறும் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம் .  இந்த ஆண்டு 10-ம் திருவிழா  தேர்பவனி முக்கியமான நிகழ்ச்சியாகும். இந்த ஆண் டிற்கான திருவிழா கடந்த 8-ம்  தேதி தொடங் கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாதாவிற்கு திருப் பலிகள் நடைபெற்றன. நேற்று முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்த வர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !