உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்!

திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்!

காரைக்கால்: காரைக்கால் கோவில்பத்து ராஜயோக பத்ரகாளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதன்கிழமை இரவு சுவாமி, அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் நடத்தி திருக்கல்யாணம் நடத்தினர்.  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !