உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபூர்வ நரசிம்மர்!

அபூர்வ நரசிம்மர்!

திருநெல்வேலி- தென்காசி வழியில் உள்ளது கீழப்பாவூர். இங்குள்ள நரசிம்மர் பதினாறு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். தேவர்களும், முனிவர்களும் வேண்டியதற்கு இணங்க, பொதிகை மலைச் சாரலில், சிந்தாநதிக் கரையில் பதினாறு திருக்கரங்களுடன் தரிசனம் அளிப்பவர் சத்ரு பயம் போக்கும் இந்த நரசிம்மர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !