உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசசநாதர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சண்முகர்!

கைலாசசநாதர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சண்முகர்!

ராசிபுரம்: வைகாசி விசாகத்தை முன்னிட்டு, ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் சங்காபிஷேக   விழா நடைபெற்றது. விழாவில், சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி சண்முக சுப்ரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !