உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் குமரக்கடவுள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!

கடலூர் குமரக்கடவுள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!

கடலூர் அடுத்த கே.என்.பேட்டை குமரக்கடவுள்கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேம் நடந்தது.கடலூர், திருவந்திபுரம் சாலையில் உள்ளகே.என்.பேட்டை குமரக்கடவுள் கோவிலில்விநாயகர்,சொக்கநாதர், மீனாட்சியம்மன், தட்சணாமூர்த்தி சண்டேசுராதி, தண்டபாணி, துர்க்கை, சனீஸ்வரமூர்த்திகளுடன், வள்ளி தெய்வானையுடன் அருள்பாளித்து வருகின்றனர்.இக்கோவில் பக்தர்கள்அளித்த பொருளுதவியினால்புதுப்பிக்கப்பட்டு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம்நேற்றுமுன்தினம்காலை10:30மணிக்குநடந்தது
ஏராளமானபக்தர்கள்பங்கேற்றுசுவாமிதரிசனம்செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !