உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துன்பம் மறக்க...

துன்பம் மறக்க...

மகான் ஒருவரை சந்தித்த ஒருவன், சுவாமி, துன்பங்களை மறக்க என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். நன்மை செய். யாருக்காவது உதவி செய். உன்னிடம் உதவி பெற்றவர்கள், நன்றி சொல்லும்போது அவர்களின் முகத்தைப் பார்க்கும்போது உன் துன்பங்கள் ஓடிப்போகும்! என்றார் அவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !