நெல்லிக்குப்பம் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :4128 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல்உற்சவம் நடந்தது.நெல்லிக்குப்பம் பாமா ருக்மணிசமேத வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டுசிறப்பு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடந்தது.பாமா ருக்மணி சமேதராய் வேணுகோபால சுவாமிஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குஅருள்பாலித்தார்.பூஜைகளைரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார்.அருள்தரும் ஐயப்பன் கோவிலில் ஐயப்பனுக்குசிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பூஜைகளை முருகன் குருக்கள் செய்தார்.