உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோயிலில் கூட்டு பிரார்த்தனை!

விநாயகர் கோயிலில் கூட்டு பிரார்த்தனை!

திருநகர் : திருநகர் மருதுபாண்டியர் தெருவில் உள்ள ஆனந்த விநாயகர் கோயிலில் அப்பகுதியினர் மழை வேண்டி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். வர்ண ஜெபம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !