உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளையல் அலங்காரத்தில் சாரதாம்பாள்!

வளையல் அலங்காரத்தில் சாரதாம்பாள்!

திருச்சி: திருச்சி, சாஸ்திரி ரோட்டில் உள்ள சாரதாம்பாள் கோவிலில் ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு கோவிலில் வளையல் அலங்காரத்தில் சாரதாம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !