உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோயிலில் வரலெட்சுமி விரதம்!

பெருமாள் கோயிலில் வரலெட்சுமி விரதம்!

திருப்புத்தூர் : திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில், ஆக.8ல் வரலெட்சுமி விரத
திருமாங்கல்ய விளக்கு பூஜை நடக்கிறது.அன்று காலை 6 மணிக்கு தாயாருக்கு அபிஷேகமும், காலை 7 மணிக்கு சக்கரத்தாழ்வாருக்கு மகா சுதர்ஸன ஹோமம் நடைபெறும். மாலை 5 மணிக்கு, வரலெட்சுமி விரதத்தை முன்னிட்டு, திருமாங்கல்ய விளக்கு பூஜையும் நடைபெறும். இரவு 9.30 மணிக்கு, பெருமாள் திருவீதி வலம் வருவார். பூஜையில் பங்கேற்க விரும்புபவர்கள்
கோயிலில்முன்பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !