உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமாவாசையில் பிறந்தவர்களை தவறாக நினைப்பது ஏன்?

அமாவாசையில் பிறந்தவர்களை தவறாக நினைப்பது ஏன்?

அமாவாசையில் பிறந்தவர்களை குறைவாக மதிப்பிடும் வழக்கம் சமூகத்தில் எப்படியோ உண்டாகி விட்டது. ஜோதிட ரீதியாக அவர்களுக்கு எந்த எதிர்மறை பலனும் கூறப்படவில்லை. ஒருவரின் லக்னம், கிரக சேர்க்கை நிலைகளைப் பொறுத்தே குணம் உண்டாகிறதே தவிர, அமாவாசையில் பிறந்தவர் களுக்கு எதிர்மறை குணங்கள் உண்டாவதாக சாஸ்திரங்களில் எதுவும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !