மருதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!
ADDED :4046 days ago
அவலூர்பேட்டை: வளத்தி மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் , தீபாராதனை நடந்தது. மருதீஸ்வரர் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரசாதம் , அன்னதானம் வழங்கினர். கோவில் நிர்வாகி முருகேசன், ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், துணை தலைவர் பாண்டுரங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.