உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடழலகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருடசேவை!

கூடழலகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருடசேவை!

மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில், புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு ஐந்து கருடசேவை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !