உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை கோவிலில் மண்டல பூஜை: புதியவிதி அமல்!

சபரிமலை கோவிலில் மண்டல பூஜை: புதியவிதி அமல்!

சபரிமலை: சபரிமலை ஐயப்பன்கோவில் மண்டல பூஜைக்காக வரும் 16-ம் தேதி நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 41 நாட்கள் பூஜைக்கு பிறகு டிசம்பர் 27-ம் தேதி நிறைவுபெறுகிறது.அதன் பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30-ம் தேதி மீண்டும் திறக்கப்படும். மேலும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்சிறுமிகள் போட்டோ ஒட்டிய அடையாள அட்டையுடன் வரவேண்டும் எனவும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் வயது குறித்த போட்டோ ஒட்டிய அடையாள அட்டையுடன் வரவேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தான கமிஷனர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !