பஞ்சலிங்கம்!
ADDED :4122 days ago
திருச்செந்தூரில் மூலவருக்குப் பின்னால் அமைந்துள்ள பாம்பறை என்னும் சுரங்க அறையில், சூரசம்ஹாரத்திற்குப் பின் முருகனால் பூஜிக்கப் பெற்ற பஞ்சலிங்கங்கள் அமைந்துள்ளன.