உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கோவில் யானை கேசவன் நினைவு தினம்!

குருவாயூர் கோவில் யானை கேசவன் நினைவு தினம்!

குருவாயூர்: குருவாயூர் கோவிலுக்கு சொந்தமான கேசவன் யானையின் நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் நிறுவப் பட்டுள்ள யானை சிலைக்கு, பத்மநாபன் யானை, மரியாதை செலுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !