சோமவாரத்தை முன்னிட்டு சிவன் கோயிலில் சங்காபிஷேகம்!
ADDED :3953 days ago
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. இதையொட்டி, நேற்று காலை ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷே, ஆராதனைகள் மற்றும் தீபராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விருதுநகர்: விருதுநகர் சொக்கநாதர் கோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடந்தது.