உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நங்கநல்லுார் கோவில்களில் அலைமோதிய கூட்டம்

நங்கநல்லுார் கோவில்களில் அலைமோதிய கூட்டம்

நங்கநல்லுார்: அனுமன் ஜெயந்தி விழாவை ஒட்டி, நேற்று நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணைக் காப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. பகல், விசேஷ அபிஷேகம், மதியம், வடைமாலை சாத்துதல் நடைபெற்றன. சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், நேற்று இரவு வரை, கோவில் நடைதிறக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !