உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பாலாலய பூஜை

சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பாலாலய பூஜை

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் புதிய தேர் பணிக்கான பாலாலய பூஜை நேற்று காலை தேரடியில் நடந்தது. கோயில் குருக்கள், வேத விற்பன்னர்கள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !