உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரோக்கியம் விருத்தியாக

ஆரோக்கியம் விருத்தியாக

ஸ்ரீகண்ட பார்வதீநாத
தேஜிநீபுரநாயக
ஆயுர்பலம் ஸ்ரியம் தேஹி ஹர மே
பாதகம் ஹர
கவுரீ வல்லப காமாரே காளகூட
விஷாஸந
மாமுத்தராபதம்போதே:
தரிபுரக்நந்தகாந்தக

கழுத்தில் காளகூட விஷத்தை விருப்பத்துடன் ஏற்றுத்தரித்தவரே நமஸ்காரம். காத்யாயநியான பார்வதியின் கணவரே, திருவீழிமிழலை தலத்தின் நாயகரே. நமஸ்காரம். எனக்கு ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் ஆகியவற்றை அருள்வீராக. சிவபெருமானே. என் பாவங்களைப் போக்கி என்னைத் தூய்மைப்படுத்துங்கள். கவுரியின் கணவரே. மன்மதனை சாம்பலாக்கியவரே. தான் காளகூட விஷத்தை அருந்தி, பிற அனைவரையும் காப்பாற்றிய சீலரே, நமஸ்காரம், த்ரிபுரஸம்ஹாரம் செய்தருளியவரே. காலகாலனே. என்னை ஆபத்துகளிலிருந்து காத்து அருள்வீராக.

(இத்துதியை பிரதோஷ தினங்களில் பாராயணம் செய்து வந்தால் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் மென்மேலும் விருத்தியாகும் அனைத்து விதமான பயங்களும் தொலையும்.)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !