உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கருட சேவை!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கருட சேவை!

திருச்சி:  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும் தெப்ப உற்சவ விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு, கருட சேவை நடைபெற்றது. கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி ஸேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !