கோயில் நடை சாத்தியிருக்கும் தேங்காய் உடைத்து வழிபாடு செய்யலாமா?
ADDED :3887 days ago
கோயில் நடை சாத்தியிருக்கும்போது வழிபாடு செய்யக் கூடாதுஎன்கிறதுசாஸ்திரம். திரை போட்டிருக்கும் போது கூட பொறுமையுடன் காத்திருப்பதே நல்லது.