உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை காளியம்மன் கோயிலில் மாசி மக திருவிழா!

திருவாடானை காளியம்மன் கோயிலில் மாசி மக திருவிழா!

திருவாடானை : திருவாடானை அருகே இளையாங்குடி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து பூக்குழி இறங்கினர். இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !