உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் காப்பு கட்டி விட்டால் வெளியூர் போகக்கூடாதா?

கோயிலில் காப்பு கட்டி விட்டால் வெளியூர் போகக்கூடாதா?

திருவிழாவை ஊரிலுள்ள அனைவரும் சேர்ந்து நடத்த வேண்டும் என்பதால் கோயிலில் காப்பு கட்டி விட்டால் வெளியூர் போகக்கூடாது என்று கூறியிருப்பார்கள். சாஸ்திரப்படி, காப்பு கட்டிக் கொள்பவருக்குத் தான் இது பொருந்தும். மற்றவர்கள் வெளியூர் செல்லக் கூடாது என்ற தடை இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !