உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர் கோவிலில் தேர் உற்சவம்!

செல்வ விநாயகர் கோவிலில் தேர் உற்சவம்!

பெண்ணாடம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, பெண்ணாடம் செல்வ விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் தேர் உற்சவம் நடந்தது. அதையொட்டி,  காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 9:00 மணிக்கு தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம், இரவு  7:00மணிக்கு தீபாராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு தேர் உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !