உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூசைக்கால தரிசன பலன்!

பூசைக்கால தரிசன பலன்!

சங்கர சதாசிவ பராபர உனைக்காலைசந்தியில் தொழுத வர்க்குச்சகலபிணி களுமொழியும் மத்தியா னத்தில்தனம்பெருகும் அந்தி யமையத்(து)அங்கணவுன் அடியிணையை வந்தனைசெய் அடியவர்க்குஅளவில்பா தகமொ ழிக்கும்அர்த்தசா மத்திலுறு முத்தியென நான்மறையொடுஅளவில்ஆ கமம்உ ரைத்தாய்பொங்கும்அடி யவர்திருச் சிற்றம்ப லத்தினொருபொழுதேனுந் தொழநி னைவுறப்பொதுநடங் கண்டுதுதி செய்திடத் தாலுவாற்புகலவொரு விசையெ ளிதினில்திங்களினன் உளவளவும் அழியாத நற்பெருஞ்சீரொடுபின் முத்தி யருள்வாய்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !