உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதி ரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா

ஆதி ரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா

திருவாடானை: திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. நந்தி பகவான் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கபட்டு, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயாருக்கு நடந்த சிறப்பு அபிஷேக, ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !