உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கையம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா!

கங்கையம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா!

மணவாள நகர்: திருவள்ளூர் அடுத்த, மணவாள நகர், ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ளது கங்கையம்மன் கோவில். இக்கோவிலில், ஜாத்திரை திருவிழா, வரும் 31ம் தேதி, காலை 7:30 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு, கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும். தொடர்ந்து இரண்டு நாட்களாக ஜாத்திரை திருவிழா நடைபெறும்.

நாள்    நேரம்    திருவிழா


ஜூன் 1    காலை 6:30    அபிஷேகம்

மாலை 4:00    சிறப்பு ஆராதனை

ஜூன் 2    காலை 7:00    பாலாபிஷேகம்

காலை 8:00    அலகு குத்துதல்
மதியம் 2:00    பொங்கல் வழிபாடு
இரவு 7:00    அம்மன் வீதியுலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !