திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்!
ADDED :3784 days ago
வேலுார்: திருவண்ணாமலையில், கிரிவலம் வர உகந்த நேரத்தை, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருவண்ணாமலையில், இம்மாத பவுர்ணமி, இன்று (திங்கள்) இரவு, 10:11 மணிக்கு துவங்கி, நாளை, 2ம் தேதி இரவு, 10:13 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள், திருவண்ணாமலையை கிரிவலம் செல்வது உகந்தது என, கோவில் நிர்வாகம்தெரிவித்துள்ளது.